Tag: ஐந்தெழுத்து
“நமசிவாய” எனும் ஐந்தெழுத்து மந்திரம்!
பொதுவாக ‘நமசிவாய’ எனும் சொல் வடமொழி என்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக சொல்லை பிரித்துக்கொண்டு பொருள் கூறுவர். ‘நம’ எனும் சொல் வடமொழியில் ‘வணக்கம்’ எனும் பொருள் தரும் என்பர். கிருஷ்ண யஜூர் வேதத்தின் ஶ்ரீருத்ரத்தில் கீழ்க்கண்டவாறு ஒரு வரி வரும். नमः शिवाय च शिवतराय च Transliterate: namaḥ: śivāya ca śivatarāya ca இங்கு வரும் ‘நம:சிவாய‘ எனும் சொல்லானது ‘மங்களகரமானவனுக்கு வணக்கம்‘ என்ற பொருளை தருகிறது. அதாவது வடமொழியில் ‘சிவ’ என்றால் […]
Continue Reading...