தமிழர்கள் இயற்கையில் இறைவனைக் கண்ட பெரும் சிறப்பினைக் கொண்டவர்கள். எனவே தான் தமிழரின் சமய மரபு வானாய், மண்ணாய், வளியாய், ஒளியாய், ஊனாய், உயிராய், உண்மையுமாய், இன்மையுமாய் எங்கும் நிறைந்திருப்பவன் இறைவனே என்பதாய் அமைந்தது. அத்தகைய மரபின் அடிப்படையிலே ஒரு மாதத்தில் உள்ள நாட்களை வானில் தோன்றிய 27 நாள்மீன்களின் (விண்மீன்) பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்விண்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை என்பதாகும். ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை நாள் சிறப்பிற்குரிய நாளாகத் தமிழர்களால் வழிபடப்பட்டு […]

Continue Reading...