Tag: தசாவதாரம்
கிருஷ்ணனின் கதை!
துவாரகை கிருஷ்ணன், கோகுலத்தில் கண்ணன், புல்லாங்குழல் ஊதி ஆயர் குல பெண்களின் மனதை கொள்ளைக்கொண்ட மாயவன், அரக்கனின் வாயை கிழித்த மாயோன் என இந்திய மக்களின் புராண தொன்மமாகவும் தசாவதாரத்தில் ஒன்றாகவும் விளங்கும் கிருஷ்ணனின் வரலாற்றை இக்கட்டுரையில் சற்று விரிவாக காண்போம். ஆப்கானிஸ்தானின் Ai-Khanoum என்ற இடத்தில் நடந்த அகழ்வாய்வில் கிமு 2ஆம் நூற்றாண்டை சேர்ந்த கிரேக்க நாணயங்கள் சில கிடைத்தன. Antialcidas எனும் கிரேக்க மன்னனின் காலத்தியதாக அந்த நாணயங்கள் அறியப்பட்டன. வாசுதேவன் ,கிருஷ்ணன், புத்தன் […]
Continue Reading...