சுதந்திர இந்தியாவிற்கு முன்பிருந்தே தமிழகத்தில் ஆரியர் – திராவிடர் எனும் இரண்டு இனவாதங்களை முன்வைத்தே அரசியலும் கொள்கை கோட்பாடுகளும் இயற்றப்பட்டிருக்கின்றன. இக்கட்டுரை சமகால அரசியல் – சித்தாந்தம் – கொள்கை – கோட்பாடுகள் போன்றவற்றை கடந்து வரலாற்று ரீதியாக திராவிடர் எனும் சொல்லாடல் பயின்று வரும் இடங்களையும், அவை யாரை குறித்து சுட்டப்பட்டது என்பதையும் முடிந்தளவு விரிவாக அலச முயற்சித்திருக்கிறது. பொது ஆண்டுக்கு முன் (கிமு 2 ஆம் நூற்றாண்டில்) கலிங்கம் என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஒரிசாவை […]

Continue Reading...