Tag: தேவாரம்
“நமசிவாய” எனும் ஐந்தெழுத்து மந்திரம்!
பொதுவாக ‘நமசிவாய’ எனும் சொல் வடமொழி என்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக சொல்லை பிரித்துக்கொண்டு பொருள் கூறுவர். ‘நம’ எனும் சொல் வடமொழியில் ‘வணக்கம்’ எனும் பொருள் தரும் என்பர். கிருஷ்ண யஜூர் வேதத்தின் ஶ்ரீருத்ரத்தில் கீழ்க்கண்டவாறு ஒரு வரி வரும். नमः शिवाय च शिवतराय च Transliterate: namaḥ: śivāya ca śivatarāya ca இங்கு வரும் ‘நம:சிவாய‘ எனும் சொல்லானது ‘மங்களகரமானவனுக்கு வணக்கம்‘ என்ற பொருளை தருகிறது. அதாவது வடமொழியில் ‘சிவ’ என்றால் […]
Continue Reading...சைவத்திற்கு எது சிறப்பு? வடமொழியா-தென்தமிழா? ஓர் ஒப்பாய்வு!
பொதுவாக சாதிகளில் எது உயர்ந்தது? மொழிகளில் எது சிறந்தது? இனங்களில் எது மேன்மையானது? எனும் ஆய்வுகளுக்கு எல்லாம் செல்ல விரும்பாதவன் நான். அதேசமயம் தாய்மொழி பற்று என்பதை தாண்டி பிற மொழிகளையும் வெறுத்து ஒதுக்காமல் அவற்றையும் மதித்து வருபவன் என்பதால் தான் எனது புனைப்பெயராக ‘அத்யந்தகாமன்‘ எனும் வடமொழி பெயரை சூட்டியிருக்கிறேன். ஆனால் கடந்த சில நூற்றாண்டிற்கு முன்பிருந்து தமிழகத்தில் வடமொழி மோகம் அதிகரித்து விட்டதாக தெரிகிறது. ஏனெனில் சைவ சமயாச்சாரியார்களான மூவர் முதலிகள் போற்றிப்பாடிய பதிகங்களில் […]
Continue Reading...