Tag: பெரியபுராணம்
சேக்கிழார் காலம் – ஓர் ஆராய்ச்சி!
முதலில் சேக்கிழார் மரபினர் குறித்தும் பெரியபுராணக் காலத்தில் அரசுபுரிந்த சோழ மன்னனை குறித்தும் பார்ப்போம். சேக்கிழார் என்பது ஒரு குடிப்பெயர். அக்குடியில் இருந்து பலர் சோழ அரசாட்சியில் பங்குகொண்டிருந்தனர் என்பதற்கு பல கல்வெட்டு சான்றுகள் கிடைக்கின்றன. கிபி954-இல் கண்டராதித்த சோழனின் உடையார்குடி கல்வெட்டில் ‘சேக்கிழான்’ எனும் பெயர் முதன்முதலாக குறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கிடைக்கிறது. பின் இதே நூற்றாண்டில் திருச்சோற்றுத்துறையில் ஒரு கல்வெட்டும் இதற்கடுத்த நூற்றாண்டில் திருக்கழுக்குன்றத்திலும் ‘சேக்கிழான்’ எனும் பெயர் தாங்கிய கல்வெட்டு கிடைக்கின்றன. இப்படியாக […]
Continue Reading...