Tag: பௌத்த பிரிவுகள்
பௌத்தம் தழுவிய காஞ்சி பிராமணர்கள்!
பிராமணர்கள் என்போர் வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையில் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தான் வேதம், சாஸ்திரம் போன்றவற்றை பயின்று கடவுளின் நேரடி சேவகர்கள் என்றும் பொதுவாக அறியப்படுகிறார்கள். இந்த வர்ணாசிரம தர்மத்தினால் பாதிக்கப்பட்ட பிற சமூகங்கள் பௌத்தம், சமணம் முதலான அவைதீக சமயங்களை சார்ந்து தங்களின் சுயமரியாதையை நிலைநாட்டிக்கொண்டனர் என்பர். ஆனால் வரலாற்று காலத்தில் பிராமணர்களே இவ்வாறு இந்து மதத்தின் மீது நம்பிக்கையற்று பிற மதங்களை தழுவிய வரலாறுகள் உண்டு. அப்படியாக கிபி 9 முதல் 11 […]
Continue Reading...